வானற்று ஏதும் அறியாது பறவை.
பறவைக்கு ஒரே வான்.
வானுக்கோ பறவைகளில் ஒன்று.
வான் என்பது விரிந்தது
என்றது பறவை.
இறுதியில் தெரிந்தது
வான் என்பது விரிந்த வெளி...
விரிந்த ஒன்றுமற்ற வெளி.
இப்போது பறவை பறக்கிறது
வானைத்தாண்டி.
மதியம் புதன், ஆகஸ்ட் 15, 2007
தனித்திருக்கும் பறவை
Posted by
சுகுணாதிவாகர்
at
11:30 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
Post a Comment