ஒருநாயைக் கொல்வது சுலபம்.
அவசரமாய் ஒரு வண்டியேற்றி...
அல்லது சாவகாசமாய்
புணர்ச்சியின்போது
கல்லெறிந்து....
வயிறுவெடித்துச் செத்துக்கிடக்கும்
நாயைக் காணநேர்வதுதான் கடினம்.
வினை
Posted by சுகுணாதிவாகர் at 2 comments
Subscribe to:
Posts (Atom)
ஒருநாயைக் கொல்வது சுலபம்.
அவசரமாய் ஒரு வண்டியேற்றி...
அல்லது சாவகாசமாய்
புணர்ச்சியின்போது
கல்லெறிந்து....
வயிறுவெடித்துச் செத்துக்கிடக்கும்
நாயைக் காணநேர்வதுதான் கடினம்.
Posted by சுகுணாதிவாகர் at 2 comments