இன்னும் எத்தனைகாலம்
உன் அம்மா தலைவலிக்கு
தைலம் தேய்த்த கதையைச் சொல்வாய்.
கருப்பையோடு சுருங்கிவிட்டதுன் உலகம்.
நீ வாசலுக்குத் திரும்பு
அல்லது கதவை உடை
அல்லது முடி களை
அல்லது கடிதம் கிழி
அல்லது நகம் நறுக்கு
அல்லது....
மதியம் செவ்வாய், ஆகஸ்ட் 7, 2007
தொட்டிமீன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அல்லது..
எது செய்தாலும்
பிறப்பின் நோக்கம்
தெரியாது.. புரியாது..
மீண்டும்
அம்மா என்பாய்
சத்தியமாய்..
Post a Comment