other is hell

தண்டவாளக் கம்பிகளின்மேல்
நெடுந்தூரம் நடந்துபோகிறோம்.

வக்கிரங்களை எழுதிப்பார்க்கிறோம்
அல்லது வரைந்துபார்க்கிறோம்.

ஆடைகளைந்து நிர்வாணமாகிறோம்.

தற்கொலை கொண்டாடுகிறோம்.

எல்லோர் மனதிலும்
அடிக்கடி எழும் கேள்வி.

என்னருகிலிருப்பவன்
எப்போது எழுந்துபோவான்?

1 comments:

Anonymous said...

//எல்லோர் மனதிலும்
அடிக்கடி எழும் கேள்வி.

என்னருகிலிருப்பவன்
எப்போது எழுந்துபோவான்?//

:)