தண்டவாளக் கம்பிகளின்மேல்
நெடுந்தூரம் நடந்துபோகிறோம்.
வக்கிரங்களை எழுதிப்பார்க்கிறோம்
அல்லது வரைந்துபார்க்கிறோம்.
ஆடைகளைந்து நிர்வாணமாகிறோம்.
தற்கொலை கொண்டாடுகிறோம்.
எல்லோர் மனதிலும்
அடிக்கடி எழும் கேள்வி.
என்னருகிலிருப்பவன்
எப்போது எழுந்துபோவான்?
மதியம் ஞாயிறு, ஜனவரி 20, 2008
other is hell
Posted by
சுகுணாதிவாகர்
at
11:50 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//எல்லோர் மனதிலும்
அடிக்கடி எழும் கேள்வி.
என்னருகிலிருப்பவன்
எப்போது எழுந்துபோவான்?//
:)
Post a Comment