ஒரு புலியைப் பிரசவித்த
ஆயாசத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்த
உன் முலைக்காம்புகளில்
வேர்விட்டுத் துளிர்த்திருந்தன
சின்னஞ்சிறுதளிர்கள்.
பிடிமானமற்று அலையும்
பூமிப்பந்தின் தாகம் தணிக்க
உடையுன் பனிக்குடம்.

0 comments: