அன்னியம்


















இருளற்று எதுவுமில்லை
ஒளி குறித்த புரிதலில்லை.
சுற்றிலும் ஈரம்
தொப்புள்கொடியின்றி
துணையில்லை.
பூமியில் கால்பதித்த கணம்
காலுதைத்து
காலுதைத்து
வீறிட்டழுகிறேன்
அன்னியமும்
பயமுமாயிற்று
இருள்
ஈரம்
தனிமை.

0 comments: