கனா

















நேற்றிரவு நீலமாய்
வந்ததொரு கனவு.
கனவின் நீலம் இமைகளில் விரிந்தவேளை
கனவினின்று
வெளிப்பாய்ந்தது முயல்குட்டி.
படுக்கை முழுதும்
பச்சைப்புல்வெளி.
கதகதப்பாயிருக்கிறது
முயலின் அருகாமை.

0 comments: