மதியம் ஞாயிறு, செப்டம்பர் 2, 2007

மழைத்தல்




யாரும் ரசிக்கவில்லை.
மழையை ரசிக்கிறது மழை
நிர்வாணம் ரசிக்கும் உடல்போல.
நிர்வாணமாய்த்தான் பெய்கிறது மழை.
ஆடை நனைகிறதென்று
அலுத்துக்கொள்கிறாய் சகி.
------------------------------------------------

பெய்யெனப் பெய்யும் மழை
கவிதையின் சுதந்திரம்.
பெய்யெனப் பெய்யா மழை
மழையின் சுதந்திரம்.

3 comments:

மஞ்சூர் ராசா said...

ஆடை நனைகிறதென்று
அலுத்துக்கொள்கிறாய் சகி.

இந்த வரியை கொஞ்சம் மாற்றியிருக்கலாமோ?

இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் நன்றாக வந்திருக்கொமோ?

மிதக்கும்வெளி said...

தெரியவில்லை

Anonymous said...

ungkal muthal kavithaiyil unmai irukirathu...yathartham... human nature

kavithai nantaga irukirathu

bas