யாரும் ரசிக்கவில்லை.
மழையை ரசிக்கிறது மழை
நிர்வாணம் ரசிக்கும் உடல்போல.
நிர்வாணமாய்த்தான் பெய்கிறது மழை.
ஆடை நனைகிறதென்று
அலுத்துக்கொள்கிறாய் சகி.
------------------------------------------------
பெய்யெனப் பெய்யும் மழை
கவிதையின் சுதந்திரம்.
பெய்யெனப் பெய்யா மழை
மழையின் சுதந்திரம்.
மதியம் ஞாயிறு, செப்டம்பர் 2, 2007
மழைத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆடை நனைகிறதென்று
அலுத்துக்கொள்கிறாய் சகி.
இந்த வரியை கொஞ்சம் மாற்றியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் நன்றாக வந்திருக்கொமோ?
தெரியவில்லை
ungkal muthal kavithaiyil unmai irukirathu...yathartham... human nature
kavithai nantaga irukirathu
bas
Post a Comment