அழுகலின் சுயம்


"இந்த பூமி
கடவுளின் விதைப்பையைப் போல‌
இருக்கிறது" என்றான் வர்மன்.
''ஆம். வீக்கம் வந்த‌
கடவுளின்..." என்றாள் யாழி.

2 comments:

said...

//"இந்த பூமி
கடவுளின் விதைப்பையைப் போல‌
இருக்கிறது" என்றான் வர்மன்.
''ஆம். வீக்கம் வந்த‌
கடவுளின்..." என்றாள் யாழி.//

பிக்பாங்க் தியரியை இவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது !
:)

said...

நீ இன்னும் பேசு யாழி!