சொற்கள் எறும்புகளைப் போல
ஊர்கின்றன.
கொஞ்சம் கூச்சமுடனும்
கொஞ்சம் வலியுடனும்.
-----------------
இன்னும் மடிவிட்டு இறங்காத
குழந்தையைப் போல
இருக்கிறது என்னிடம்
ஒரே ஒரு சொல்.
மதியம் திங்கள், ஜூன் 23, 2008
அதுவுமின்றி.....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எறும்பு போன்ற வார்தைகள்.
குழந்தை போன்ற வார்த்தை.
கவித்துவமான சிந்தனை
அலச முடிகின்ற
ஆசுவாசம் இருக்கும் வரை
மிஞ்சி நிற்கும்.
Post a Comment