வெறும் கணம்
இப்போது
உன்முன்னும் என்முன்னும்.
மணலில் ஒளியும் நண்டுகள்போல
வார்த்தைகள் மறைந்தன.
கானகத்தின்
அடர் இருளில் தொலைவதற்காகவே
என்னை வந்தடைந்தாய்.
என் மார்பு ரோமங்களில்
பூப்பூக்கும் நாளில் வா
நிலவை உண்போம்.
மதியம் வியாழன், ஜூலை 3, 2008
கனவின் குருதி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment