tag:blogger.com,1999:blog-8119150546819430414.post1828125618293415037..comments2023-03-25T00:32:54.388-07:00Comments on சுகுணாதிவாகர்: மாம்சம்சுகுணாதிவாகர்http://www.blogger.com/profile/17227497720021905781noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8119150546819430414.post-22503071457723335472007-09-03T08:55:00.000-07:002007-09-03T08:55:00.000-07:00//இந்த பதிவில் கோழி மாமிசம் பற்றி எதுவும் குறிப்பி...//இந்த பதிவில் கோழி மாமிசம் பற்றி எதுவும் குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்//<BR/><BR/>ஏன் ஆட்டுக்கறி என்னா தப்பு பண்ணுச்சு..? அதைப்பத்தி எழுதாம விட்டதையும் பயங்கர வன்மையாகக் கண்டிக்கிறேன்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8119150546819430414.post-52720720547523123552007-09-03T08:44:00.000-07:002007-09-03T08:44:00.000-07:00கவிச்சையான கவிதை. :)கவிச்சையான கவிதை. <BR/>:)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8119150546819430414.post-15362651266865353282007-09-03T08:41:00.000-07:002007-09-03T08:41:00.000-07:00சுகுனா உங்க இன்னோரு பதிவுக்கு பின்னுட்டம்..போட்ட அ...சுகுனா உங்க இன்னோரு பதிவுக்கு பின்னுட்டம்..போட்ட அனுபவத்தில்..இதுல நம்மள என்ன சொல்லப் போறாரு அப்படின்னு வந்தா..<BR/><BR/>நீங்க என்னமோ சொல்லுறீங்க..<BR/><BR/>அதுக்கு அய்யனார் என்னமோ சொல்லுறீங்க..<BR/><BR/>இதுல எனக்கு புரிஞ்சது முயல் மாமிசம் தான்....<BR/><BR/>அத நான் சாப்பிட்டு இருக்கேன்...ஆமாம் கொஞ்சம்..அப்படித தான் இருக்கும்..<BR/><BR/>யொவ் அய்யனார்..ஜிடாகல் இப்படி பேசிறாதய்யா...<BR/><BR/>பதிவர் பட்டறையில பதிவு பத்தி சொல்லித் தர மாதிரி..இப்படியாப்பட்ட கவிதைகளை..புரிஞ்சிக்க நீங்க ஏதாவது உதவலாமே..நீங்க மட்டும்..அனுபவிக்கிறீங்களே..கவிதைய்யையும்..அதன் சுவையும்... :((((((TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8119150546819430414.post-49821160543686927472007-09-02T13:21:00.000-07:002007-09-02T13:21:00.000-07:00ஏதோ எங்கள் ஊர் முனியான்டி விலாஸில் நுழைந்தது போல் ...ஏதோ எங்கள் ஊர் முனியான்டி விலாஸில் நுழைந்தது போல் இருந்தது. அவ்வளவுதான் என் இலக்கிய அறிவு, மீண்டும் என் சிந்தனைத் திறனை பரிசித்துப் பார்க்கிறேன், இது அய்யனாரின் பின்னூட்டத்திற்கும் சேர்த்து.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8119150546819430414.post-32617794359414383482007-08-23T23:22:00.000-07:002007-08-23T23:22:00.000-07:00சுகுணா.. அய்யனார்.. உங்க ரெண்டு பேருக்கும் வேற வேல...சுகுணா.. அய்யனார்.. உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லியா? <BR/><BR/>இந்த பதிவில் கோழி மாமிசம் பற்றி எதுவும் குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8119150546819430414.post-88509178837967221632007-08-23T05:43:00.001-07:002007-08-23T05:43:00.001-07:00வழக்கம்போல் சிறந்த பதிவு சுகுணாவழக்கம்போல் சிறந்த பதிவு சுகுணாAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8119150546819430414.post-6259974215862025832007-08-23T05:43:00.000-07:002007-08-23T05:43:00.000-07:00அதீதாவின் ஆளுமைகள் குறித்தான கிறக்கங்கள் எனக்கிருந...அதீதாவின் ஆளுமைகள் குறித்தான கிறக்கங்கள் எனக்கிருந்த போதிலும்.அதீதா பொய்க்காரிதான்..பூனைகளை அணைத்தபடி முயலின் மாம்சம் தின்னும் அவளை எதில் சேர்க்க.அவளை பொருத்தவரை கதகதப்பிற்க்கு ஏதாவது ஒன்றை எப்போதும் தேடியபடி இருப்பாள் போல...அடிவயிற்றிர்க்கு வெளியே பூனை..உள்ளே முயல்..<BR/><BR/>தயாளுவின் பிம்பங்களும் ஆபத்தானவைதான்.தொடர்ச்சியாய் கேள்விகள் கேட்பது, நம்பகத் தனமையை சந்தேகிப்பது போன்ற செயல்களின் மூலமாய் வெளிறிப்போனாலும் ஞாயிற்றுக்கிழமையன்று தவிர்க்கும் மாமிசத்தில் தனித்தன்மை பெறுகிறாள்.<BR/><BR/>தொடர்ந்து எழுதி என்ன ஆக சுகுணா..வெளியை நிறைத்தபடி உலவுவதுபோல் தோன்றினாலும் பாதுகாப்பான சட்டகங்களுக்குப் பின் பதுங்கி கொள்கின்றனர் எவரும்.மூடப்பட முலை விலக்கி மதுவின் போதைக் கண்களோடு நடனமாடுகிறாள் ராதிகாAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com